தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் தரப்பள்ளி மண்டலம் மரியா கிராமத்தில், தான் ஆசையாகக் காதலித்த பெண் வேறொருவரைத் திருமணம் செய்யத் தயாரானதைத் தாங்க முடியாமல், பானோத் விஜய் என்ற 22 வயது வாலிபர் செல்ஃபி வீடியோ...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் மண்டலத்தில், தனது காதலி தனக்குத் துரோகம் செய்துவிட்டு வேறொரு நபருடன் காதல் உறவைத் தொடர்ந்ததால் மனமுடைந்த சிவகுமார் (22) என்ற இளைஞர், உருக்கமாகச் செல்ஃபி வீடியோ எடுத்துவிட்டுத் தற்கொலை...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த நகுல் என்ற 24 வயது இளைஞர், தனது 7 ஆண்டுகாலக் காதலில் ஏற்பட்ட மெகா துரோகம் மற்றும் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கால்வாயில் குதித்துத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட...
சத்தீஸ்கரில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாயின் ‘கேம்ப்-1’ பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19), கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த நிலையில், கடந்த...