ஆந்திரப் பிரதேசம் அனகாபள்ளி மாவட்டம் கே. கோடாபாடு பகுதியில், குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்காததால் இளம் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்கலா சத்யசாகர் மற்றும் ஷீலா அருண்...
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த இளம் ஜோடி ஒன்று, நள்ளிரவில் ரகசியமாகச் சந்தித்தபோது குடும்பத்தினரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டதை அடுத்து, இரவோடு இரவாக அவர்களுக்குக் கோவிலில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரசியமான சம்பவம்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு நகைச்சுவையான பதிவில், சாலையில் முத்தமிட்டுக் கொண்டிருந்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்தவர்களிடம் கூறிய பதிலைக் குறிப்பிட்டு “அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை: ஓயோ அறைகளை இலவசமாக்குங்கள்” என்று கிண்டலாகக் கூறப்பட்டுள்ளது....
காதலனுடன் ஆட்டோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவரை, “உனது தந்தையிடம் உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன்” என்று ஆட்டோ ஓட்டுநர் திடீரென மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்த பையனுடன் சேர்ந்து என்ன...
பூங்காவில் ஒரு காதலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வரும் பூங்காவின் பாதுகாவலர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். “நீங்கள் ஏன் தினமும் இங்கே வருகிறீர்கள்? உங்களால் எனக்குத் தான் பிரச்சனை உண்டாகிறது. நீங்கள்...