மேற்கு வங்க மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தில் அஸ்ஸாம் எல்லைப் பகுதியில் உள்ள பாக்சிர்ஹாட் பகுதியின் பங்கா பாகரி நாகா சோதனைச் சாவடியில் காவல்துறை நடத்திய சோதனையின் போது, அஸ்ஸாமில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் நுழைந்த பயணிகள்...
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் லால்டிகியில் அமைந்துள்ள ‘ஸ்பர்ஷ் அரசு பார்வைத் மாற்றுத்திறனாளிகள் சிறுவர் மேல்நிலைப் பள்ளி’ விடுதியின் கழிவறையில், 8-ஆம் வகுப்பு படித்து வந்த 18 வயதான அனூப் குமார் என்ற பார்வைத் மாற்றுத்திறனாளி...
டெல்லியின் துவாரகாவில் உள்ள தனது வீட்டில், மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் நசியா கானம், நான்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் விவேக் கண்ட் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்த திவ்யா மிஸ்ராவை, அவரது கணவர் மானஸ் வியாழக்கிழமை மதியம் வங்கிக்கு வெளியே...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் படாரா நகரில் உள்ள தோட்டம் ஒன்றில், 25 வயதான திருமணமாகாத தலித் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் வகிட்டில் உதட்டுச்சாயம், நெற்றியில்...
சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி அருகே பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த...
கேரளாவில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனாக உருவெடுத்து வந்த...