கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 30% இயந்திரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டதாக திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்குகள் மறுசரிபார்ப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடுமையான பழுதுகள் இருப்பதாகவும், இந்தத் தேர்தலில் திட்டமிட்ட முறைகேடுகள்...
கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது,...
“வைகோ, திருமாவளவன் அண்ணன்களின் பேச்சை தேடித் தேடிப் பார்த்த நான், இன்றைக்கு அவர்கள் முன்னிலையிலேயே ஒரு மாணவனைப் போலப் பேசுகிறேன்; எனக்கு இன்னும் அமைச்சரான ஃபீலிங்கே வரவில்லை” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்....
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும், திமுகவின் தவிர்க்க முடியாத கோட்டையாகவும் திகழ்ந்த சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளது. அங்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த திமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு, அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவின் சர்வாதிகாரப் போக்கும் தவறான நடவடிக்கைகளுமே முதன்மைக் காரணம் என முன்னாள் எம்.எல்.ஏ ஐ.பரந்தாமன் மிகக் கடுமையான...