தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன் மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக...
கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் தவெக நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைக்...
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....
நாக்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் வீட்டில், கார் விபத்து வழக்குத் தொடர்பாகப் புகுந்த போலீசார், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது படுக்கையறைக்கே சென்று மிரட்டல் விடுத்ததுடன், மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு...