கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையிலேயே அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பெரும் வருத்தத்திலும் வேதனையிலும் தவித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்,...
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் வினோத்குமார், கடந்த 15ஆம் தேதியன்று வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப்...
கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்காக ரூ.70,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் உக்கடம் பேருந்து நிலையம் அருகே கையும் மெய்யுமாகப்...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மோதல் காரணமாகப் பெண் நிர்வாகி ஒருவரின் ஆடை கிழிக்கப்பட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் தொகுதி தவெக...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்திற்கான விளம்பரம் ஒரே நாளில் வெளியிடப்பட்டு, அதே நாளில் எந்தவிதமான முறையான தேர்வு...
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
கோவை ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...
கோவை 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பி.கே. சிவகுமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அசாத்திய எளிமையால் பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சேலம், மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை...
கோவையில் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தில், 24 வயது இளம் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டு காரில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்...
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு...