தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களைத் தணித்து, இருதரப்பிற்கும் இடையே இணக்கமான பாலமாகச் செயல்படும் தலைவர்கள் உருவாவது காலத்தின் வழக்கம். முந்தைய காலத்தில் மறைந்த தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா...
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞராகச் செயல்பட்டு, அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, அதிமுக உள்கட்சி சிவில் விவகாரங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உள்ளிட்ட முக்கிய சட்டப் போராட்டங்களில்...
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சொத்துகளைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சுயநல...