யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நற்பெயரைக் கெடுத்ததாகக் கூறி, தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ச்சியாகத்...
தமிழக சட்டப்பேரவை விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “இதுதான் என்னுடைய பாணி; உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த...
முன்னாள் காவல்துறை ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநருமான அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அதிரடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும்...
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின்...
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ, மரக்காணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின் மனைவி...
திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது சரியானதல்ல என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலில் நுழைந்த காலகட்டத்தில் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களால்...