தமிழ்நாட்டிலுள்ள 37,595 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஐம்பத்தி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில்கொண்டு, நடைமுறையிலுள்ள சத்துணவுத் திட்டத்தின் கீழ் வெஜிடபிள் பிரியாணி மற்றும் பல்வேறு கலவை சாதங்களுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டு...
சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக ஒருவரை உடனடியாகக் கைது செய்வதும், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்....