தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு நிர்வாகத்தில் என்ன மாற்றம் வந்துவிட்டது எனக் கேள்வி எழுப்புபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான அனுபவப் பதிவு...
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தமிழகத் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அங்கு செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகத்தை, கோட்டை வளாகத்திற்குள்ளேயே அருகிலுள்ள 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர்...
தலைமைச்செயலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், தங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. இந்நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு...
சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் மனிதவள மேலாண்மைத்துறை பணியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட விரல் ரேகை மூலமான ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,...