திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் நிச்சிஷ்...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, தவெக நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் யாபேஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் திடீர் தாக்குதலில், மாற்றுத்திறனாளியான...