தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் யூ-டர்ன் நிலைப்பாடு, அக்கட்சியின் அரசுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் விஜய்யின் உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என விமர்சனங்கள்...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்கள் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள விபரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரில், மக்கள் தொகை...
ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘மோடி-லிமிட்டேஷன்’ என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல்...
தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை....