உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியான ரவிக்குமார் திவாகர், கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவரது இந்த தொடர் கடுமையான தீர்ப்புகளால், குற்றவாளிகள்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வழக்கின் பெயில் பெறத் தாந்திரீக பூஜை செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது உறவினருக்கு நீதிமன்றத்தில்...
கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில்...
கோவை 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பி.கே. சிவகுமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அசாத்திய எளிமையால் பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சேலம், மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை...