LATEST NEWS3 hours ago
நடுரோட்டில் தனியாக கிடந்த தலை…. தந்தை, 5 வயது மகன் கொடூரக் கொலை.. நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை..!!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் பிரதீப் ஆகியோரை மர்ம நபர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர...