நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஒரு கும்பல் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று, கொடூரமான முறையில் மிரட்டி ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த...
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஸ்ருதி லயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வின் முதற்கட்டப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
நெல்லை மாவட்டம் அம்பை அருகே, 17 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபரின் செயலைத் தட்டிக்கேட்ட சிறுமியின் சித்தப்பாவுக்குக் கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பத்தி மேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்...
நெல்லை மாவட்டம் மேல இழந்தகுளம் பகுதியில் திருச்சபை பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த ஆபிரகாம் (47) என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு அப்பகுதிக்கு வந்த 4 சிறுமிகளை அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால்...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில், பணிகள் தொடர்பாக சென்றிருந்த பெண் ஆசிரியர் ஒருவர் அங்குள்ள மோசமான சூழல் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு மேல் பெண்களை விசாரணை செய்யக்கூடாது என்ற...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் பன்றி பண்ணை அதிபர் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 இரவு கரையிருப்புச் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில்,...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் தச்சநல்லூர் மண்டலத் தலைவரும், தற்போதைய மாமன்ற தி.மு.க. உறுப்பினருமான சுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் உள்ள தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரை...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்பாடலை இயற்றிய கவிஞரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்...
நெல்லை டவுன் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரிய ஜெயா என்ற பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரைப் பிரிந்து...