நோய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட மாமூரா கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆகாஷ், தனது தந்தையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை அவனை ஓங்கி குத்தியதால் பலத்த காயமடைந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்று, மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதிய விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் ஓட்டி...
நோய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டிச் சென்று மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த மற்றொரு காரில் ஒரு குழந்தை இருந்த நிலையில்,...
நோய்டாவில் உள்ள கவுர் சிட்டி 1ஸ்ட் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அக்சிதா பன்சால் என்ற பெண், தனது வீட்டின் மேற்கூரையின் பூச்சு திடீரென உடைந்து கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்....