புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அள்ள அள்ளக் குறையாத லாபம் சம்பாதிக்கலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான குறுந்தகவல் வந்துள்ளது. இதனை உண்மை...
சென்னையில் உள்ள ஒரு முன்னணித் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர் பேட் மற்றும் வரி விதிப்பு எண்களை (GST) உருவாக்கி, சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்களைப் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல்...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஷம்லா என்ற பெண், சமூக வலைத்தளங்கள் மூலம் வசதியான வாலிபர்களைக் குறிவைத்துத் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புலியூர்சாலையைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பொறியியல் பட்டதாரிகள், தங்களது வெளிநாட்டுக் கனவுக்காகச் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அப்போது அங்குள்ள ஏஜெண்டுகள், சிங்கப்பூரில்...
பெங்களூருவைச் சேர்ந்த சௌரவ் துபே என்ற மென்பொருள் பொறியாளர், ஆன்லைன் செயலி மூலம் பழகிய ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு சுமார் ஒரு கோடியே அறுபத்தாறு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இணையவழித் தளம் ஒன்றில் அறிமுகமான ரியா...