காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புலியூர்சாலையைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பொறியியல் பட்டதாரிகள், தங்களது வெளிநாட்டுக் கனவுக்காகச் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அப்போது அங்குள்ள ஏஜெண்டுகள், சிங்கப்பூரில்...
பெங்களூருவைச் சேர்ந்த சௌரவ் துபே என்ற மென்பொருள் பொறியாளர், ஆன்லைன் செயலி மூலம் பழகிய ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு சுமார் ஒரு கோடியே அறுபத்தாறு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இணையவழித் தளம் ஒன்றில் அறிமுகமான ரியா...