கேரளாவில் கிறித்தவ மதபோதகர் ஒருவரின் வீட்டில், சுமார் 26 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்த பணிப்பெண்ணிற்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து வழியனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம்...
கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டம் சோட்டானிகாராவில், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரியார் பாதர் ஓ.ஜே. ஜேக்கப்பின் வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க, தீபங்கள் ஏற்றப்பட்டு 88 வயது இந்து மூதாட்டியான பார்வதி என்ற ‘பாயம்மாவுக்கு’ இறுதிச்...
நெல்லை மாவட்டம் மேல இழந்தகுளம் பகுதியில் திருச்சபை பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த ஆபிரகாம் (47) என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு அப்பகுதிக்கு வந்த 4 சிறுமிகளை அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால்...