CRIME25 minutes ago
“பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்..!” நெல்லை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
நெல்லை மாவட்டம் மேல இழந்தகுளம் பகுதியில் திருச்சபை பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த ஆபிரகாம் (47) என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு அப்பகுதிக்கு வந்த 4 சிறுமிகளை அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால்...