தில்லி மெட்ரோ ரயிலில் பிரவீண்யா என்ற பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு நபர், அவருடைய அனுமதியின்றி ரகசியமாகப் படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்,...
டெல்லியைச் சேர்ந்த ஆயிஷா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் ரைடு பதிவு செய்தார். பயணத்தின் போது, ரேபிடோ ஓட்டுநர் வரைபடத்தில் உள்ள சரியான பாதையில் செல்லாமல், ஒரு தனிமையான...
டெல்லி மெட்ரோவின் லோக் நாயக் பவன் நிலையத்தில், தன்னையும் தனது தோழியையும் ஒரு நடுத்தர வயது நபர் அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மாலை வேளையில் கிரீன் பார்க்...