இந்தியாவில் ஓடும் ரயிலில் சக பெண் பயணி ஒருவரை அவரது அனுமதியின்றி வீடியோ எடுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆபாசப் படமாக மாற்ற முயன்ற நபரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த...
காசியாபாத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் ரிது என்ற பெண் அலுவலகத்திற்குச் செல்லக் கீழே இறங்கும்போது, எதிர்பாராதவிதமாக நடந்த விநோதச் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் படியில் இறங்கிக்கொண்டிருந்தபோது வழியை மறித்த பூனை...
தன் காதலியை அளவுகடந்து நேசித்த ஒரு இளைஞன், அவளது பிறந்தநாளுக்காக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடத் தொடங்கினான். நாட்கள் கடந்து ஒருவழியாக அவளது பிறந்தநாளும் வந்தது. இதற்காக அந்த இளைஞன் ஒரு ஹோட்டலில் 104 எண்...
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில், காலை முதலே பானிபூரி சாப்பிட வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மனைவியின் கோரிக்கையைக் கணவன் கண்டுகொள்ளாததால், தானே தனியாகச் சந்தைக்குச் சென்று தமக்குப்பிடித்த பெரிய அளவிலான பானிபூரிகளாகத் தேர்ந்தெடுத்து சுமார்...
கைப்பேசித் திரையிலேயே எப்போதும் மூழ்கிக் கிடந்து, நிஜ உலகை மறந்து வாழ்பவர்கள் ஒரு பைக்கில் கூட ஒழுங்காக ஏறத் தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழும் நகைச்சுவையான அதே சமயம் சிந்திக்கவைக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது....
சமூக வலைதளங்களில் வைரலாகும் போலி சாமியார்கள் மற்றும் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் நாடகங்கள் மக்களை எவ்வாறு முட்டாள்களாக்குகின்றன என்பதைப் பற்றிய விவாதம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அரபு மொழியில் உள்ள...
விமானத்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், ஒரு பெண் தன் கையில் குழந்தையைப்போல போர்த்தியிருப்பது உண்மையான குழந்தை அல்ல, மாறாக பூனை என்று சந்தேகப்பட்டு அவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு அந்தப் பெண்ணோ அது...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குள் செயற்கை நுண்ணறிவு எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை விளக்கும் வகையில் இரண்டு பெண்கள் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும்...
நவி மும்பையின் கோபர்கைர்னே பகுதியில் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் இளம் பெண் ஒருவரை பின்தொடர்ந்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நிலையத்தில் அப்பெண் தனது கைபேசியைப்...
ஹைதராபாத்தில் சித்தி என்ற பெண் வெளியே சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் இர்ஃபான் என்ற வாலிபன் அங்கு வந்துள்ளார். அந்தப் பெண் ரேபிடோ பைக் எதுவும் பதிவு செய்யாத நிலையிலும், “நீங்கள் ரேபிடோவுக்காக...