காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பார்சல் மூலம் உயர்ரக போதைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...
ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட ‘டர்புலன்ஸ்’ காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. இதனால் விமானத்திலிருந்த 137 பயணிகள்...
பள்ளி கழிவறையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக கல்வித்துறையின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்...