திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள காவாங்கரை சந்திப்பில் மதுபோதையில் இரண்டு இளம் பெண்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இளைஞர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த இந்த...
தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடிகள் வரை கீழே இறங்கிப் பெருமளவு குலுக்கலுக்குள்ளானது . இதனால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 17-க்கும்...
அளவுக்கு அதிகமாக மது அருந்திய இரு இளம்பெண்கள், போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டிலேயே கடுமையான ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர் ஆவேசமாகத் திட்டித் தீர்த்த இவர்களது வாக்குவாதம், அடுத்த...
கோவையின் புறநகர்ப் பகுதியில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், பரபரப்பான நட்டநடு சாலையில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்து அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையின் உச்சத்தில் இருந்த அந்த நபர், சாலையின்...
நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைப் பறித்துப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த ஆபத்தான காளான்களை வனப்பகுதிக்குள் ரகசியமாகத் தேடிப் பிடித்து,...