கோவையின் புறநகர்ப் பகுதியில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், பரபரப்பான நட்டநடு சாலையில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்து அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையின் உச்சத்தில் இருந்த அந்த நபர், சாலையின்...
நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைப் பறித்துப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த ஆபத்தான காளான்களை வனப்பகுதிக்குள் ரகசியமாகத் தேடிப் பிடித்து,...