டெல்லியில் தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், பொது அமைதிக்கும் மாநிலப் பாதுகாப்புக்கும்...
நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த ஜூன் 20 முதல் டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப்...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின்...
ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. மலை அருவி ஒன்றில் இரண்டு சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் இருவருமே...
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கி, சமூக வலைதளங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியவர் அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்...
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி இளைஞர் ஒருவரின் கால் முறிந்த சம்பவத்தில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம்...