ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகப் பெற்றோர்கள் காவல்துறையினரிடமிருந்து தள்ளி இருங்கள் என்று அறிவுறுத்தும் நிலையில், நிகில் என்ற...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலின் போது, ‘அவுட்லுக்’ நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். தேர்வு...
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளும் சி.ஜே.பி-யும்...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே மத்திய அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மத்திய...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதற்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இன்று நாடு தழுவிய ஒருநாள் அமைதிப் போராட்டத்திற்கு...
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர...
டெல்லியில் தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், பொது அமைதிக்கும் மாநிலப் பாதுகாப்புக்கும்...
நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த ஜூன் 20 முதல் டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப்...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின்...
ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. மலை அருவி ஒன்றில் இரண்டு சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் இருவருமே...