அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சியின் முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளது அரசியல்...
பாகிஸ்தானில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழ்நிலை உருவாகலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி எச்சரிக்கை...
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று...
திருமணமான இரண்டே மாதத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் கோரக்பூர் பிப்ரைக் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணின் கொலைக்குப் பிறகு, அவரது கணவன் வீட்டார் சடலத்தைப் பிப்ரைக் சமூக நல மையம் முன்பு...
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகப் பெற்றோர்கள் காவல்துறையினரிடமிருந்து தள்ளி இருங்கள் என்று அறிவுறுத்தும் நிலையில், நிகில் என்ற...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலின் போது, ‘அவுட்லுக்’ நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். தேர்வு...
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளும் சி.ஜே.பி-யும்...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே மத்திய அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மத்திய...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதற்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இன்று நாடு தழுவிய ஒருநாள் அமைதிப் போராட்டத்திற்கு...
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர...