சென்னை சேலையூரில் நடந்த 35 பவுன் நகை திருட்டு வழக்கில், கைது செய்யப்பட்ட தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்காமல், போலீசார் தனியார் அறையில் அடைத்து வைத்த முடிவு தற்போது பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. தஞ்சாவூர்...
கோவையில் 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமும், அவரது கொலையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள்...