தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூலை 15-ம் தேதி, தற்போது ₹1,000 உரிமைத் தொகை பெற்று வரும் தகுதியுள்ள...
தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான மாத உதவித்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதால், தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் குடும்ப...
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஜூலை மாதத் தவணை ₹1,000 என்பது உறுதியாகியுள்ளதாக அரசு தரப்பில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகளிர் நலன்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, விரைவில்...
தமிழகத்தில் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய விண்ணப்பங்களைப் பெற்று, மொத்தப் பயனாளிகளால் அரசுக்கு ஏற்படக்...
தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 நிதி உதவி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில்...