பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதலமைச்சர் விஜய் எதிர்பாராத நேரத்தில் உயர்த்தியதைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகையையும் உயர்த்தி அவர் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என தவெக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முந்தைய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்...
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,...
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக...
தமிழக முதலமைச்சர் விஜய், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டத்தின் தொகையை உயர்த்துவதற்கான இறுதிக்கட்டப்...
தமிழகத்தில் முதல்வர் விஜய்தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்தத் தொடரில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தனி...
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக இத்திட்டத்தை...
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தவெக தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மிக விரைவாக நிறைவேற்றுவதற்கான...
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு...
ஜூலை மாத மகளிர் உரிமைத்தொகை தவணை கிடைக்காத தகுதியான பயனாளிகளுக்கு போஸ்ட் ஆபீஸ் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதங்களில் முறையாக ஆயிரம் ரூபாய் பெற்றவர்களில் சிலருக்கு,...
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 15-ஆம் தேதி வழக்கம்போல் ரூ.1,000 பெறும்...