பீகார் மாநிலம் பாகல்பூரின் துளசிபூர் கிராமத்தில், திருமணமான சில நாட்களிலேயே கணவனைப் புறக்கணித்துவிட்டு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண், தனது காதலனை நேரில் வரவழைத்த விவகாரத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு வீட்டை...
உத்தர பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தில், கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் பிடிவாதத்தைப் புரிந்து கொண்ட கணவர், தானே முன்னின்று அவருக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ள விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் வெல்டிங் வேலை...
ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...