மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானத்தில், எரிந்துகொண்டிருக்கும் சுடலைக்கு அருகே பெண் ஒருவர் தாந்திரீக பூஜைகளை மேற்கொண்டு, சுடலையிலிருந்த எலும்பு மற்றும் மாம்சத்தை உண்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக...
மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானம் ஒன்றில், எரியும் சிதைக்கு அருகில் பெண் ஒருவர் மாந்திரீக சடங்குகளைச் செய்து, பிணத்தின் கருகிய இறைச்சியை உண்ணும் நெஞ்சைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
காசி மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் தனது தந்தையின் சிதைக்கு முன்னால் அமர்ந்தபடி, இளம் பெண் ஒருவர் உருக்கமாக வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இப்போது கூட என் தந்தையின் சிதைக் கினல் எரிந்து...