உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள சோகச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காயமடைந்த சிறுவன் தனக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி...
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகப் பெற்றோர்கள் காவல்துறையினரிடமிருந்து தள்ளி இருங்கள் என்று அறிவுறுத்தும் நிலையில், நிகில் என்ற...
அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகக் கெல்லி வணிகப் பள்ளியில் பயின்று வந்த 20 வயது மாணவர் யஷ்வேந்திர சிங், விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்துள்ளார். இந்திய ராணுவ பிரிகேடியரின் மகனான இவர்,...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...
சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி வகுப்பின் போது...