பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரிடம் இருந்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்துச் சென்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜிராக்பூரின் பாலம என்கிளேவ் குடியிருப்புப் பகுதியில், சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்த...
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம்...
மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாக்கர் உதவியுடன் ரயில் தண்டவாளத்தை அதிபயங்கர ஆபத்தான முறையில் கடந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் நேரடி வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மாபெரும்...
ஒரு மனிதனின் அடையாளம் அவரது குரலால் மட்டுமல்ல, அவரின் உழைப்பாலும் நடத்தையாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிருபித்துள்ளார். பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான இந்த ஊழியர்,...
மும்பையில் வெளிநாட்டு இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஒருவர், மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ஒருவருக்குப் பணம் கொடுத்தபோது, மற்றொரு பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கிரிஸ் டிராவல்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர்...
இதயத்தில் தீவிர விருப்பமும் மன உறுதி கொண்ட நம்பிக்கையும் இருந்தால், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்பவர் அனில் போலா. இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளியான இவர், இமயமலையளவு மன உறுதியைக் கொண்டவர்....
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்....