தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்....