முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம், “எனக்கு 1,00,000 ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவரது எளிமையான தோற்றத்தையும் நிலையையும் பார்த்த வங்கி ஊழியர் அலட்சியமாக, “1,00,000 ரூபாயா?...
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான்...