வேமுலவாடா நோக்கிச் செல்லும் சாலையில் பார்ப்போரை உறைய வைக்கும் திகிலூட்டும் காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், தன் சுற்றப்புற நினைவின்றிச் சாலையின் நடுவே மயக்க நிலையில் விழுந்து கிடந்துள்ளார்....
இணையத்தில் வைரலாகப் பரவி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று, உண்மையான செல்வம் என்பது பணத்தில் இல்லை, எதையும் எதிர்பார்க்காமல் உதவும் நன்மணத்தில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது. சாலையோரத்தில் பாப்கார்ன் வியாபாரம் செய்யும் ஒரு முதியவர், பிரவ்யா...
மாநில பட்ஜெட்டில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறப் பஞ்சாயத்துகளுக்கே நேரடியாகச் சென்று முதியவர்களுக்குத் தேவையான இலவச...
முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம், “எனக்கு 1,00,000 ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவரது எளிமையான தோற்றத்தையும் நிலையையும் பார்த்த வங்கி ஊழியர் அலட்சியமாக, “1,00,000 ரூபாயா?...
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான்...