LATEST NEWS
“படித்தவர் செய்யும் வேலையா இது..?! முட்டாள், கண்டாரோளி..!” கூரியர் ஊழியரை கொடூரமாகத் திட்டிய டாக்டர்… இணையத்தில் வெடித்த அதிர்ச்சி வீடியோ..!!
மருத்துவமனைக்கு டெலிவரி செய்யச் சென்ற இடத்தில், நோயாளியாக இருக்கும் நபர் கீழே வர முடியாது என்றதும், கட்டாய விதிமுறைகள் எதுவும் இல்லாத நிலையிலும் நன்நோக்கத்தோடு 9-வது மாடிக்கு நேரில் சென்ற கூரியர் ஊழியருக்கு பெரும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனக்கு அடுத்தடுத்து அவசர டெலிவரிகள் இருந்தபோதிலும், சிரமம் பாராமல் மேல் மாடிக்குச் சென்று குறிப்பிட்ட அறை எதுவென்று விசாரித்தபோது, ‘எலிவேட்டர் முன் காத்திருங்கள், வேறு நபரை அனுப்பி வாங்கிக்கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி யாரை அனுப்புகிறீர்கள் என்று இயல்பாகக் கேட்ட ஊழியரிடம், அங்கு இருந்த மருத்துவர் திடீரென தேவையற்ற முறையில் கடுமையாகக் கத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
#ลูกฉันเป็นคนดี
สั่งของพอผมไปถึงโรงบาลโทรให้ลงมารับของบอกผมว่าเป็นผู้ป่วยลงมาไม่ได้ให้ผมขึ้นไปส่งให้ชั้น9ผมก็มีงานรออีกตัวที่ต้องรีบไปส่งให้อีกคนแต่ผมก็เสียเวลาขึ้นไปส่งให้ฟรี… pic.twitter.com/aHf3aapjMY— Dramaมั้ยล่ะ (@Maewdrama) August 8, 2026
கஷ்டப்பட்டு இலவசமாக சேவை மனப்பான்மையோடு பொருளைக் கொண்டு வந்து சேர்த்த ஊழியருக்கு குறைந்தபட்ச நன்றியைக் கூடத் தெரிவிக்காமல், “முட்டாள், கண்டாரோளி” போன்ற மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் அந்த மருத்துவர் திட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவரின் வயதிற்கும் சூழ்நிலைக்கும் மதிப்பளித்து எவ்விதப் பிரச்சினையையும் ஏற்படுத்தாமல் அமைதியாகத் திரும்பி வந்த ஊழியர், அறைக்குள்ளேயே ஒளிந்துகொண்டு நேரில் வரப் பயந்து கொண்டு கெட்ட வார்த்தைகளைப் பேசும் நபரின் இந்த கீழ்த்தரமான நடந்து கொள்ளும் முறையைக் குறித்துத் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
