கேரளாவில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்புரீதியான போட்டியை நடத்துவதாகக் கூறி, பல கோடிக்கணக்கில் நிதி முறைகேடு மற்றும் மோசடி நடைபெற்றிருப்பதாகச் சிறப்புச் செயலாளர் என். பிரசாந்த் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை அம்மாநில...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 30% இயந்திரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டதாக திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் சென்ற சார்பதிவாளர் இந்த...