LATEST NEWS1 day ago
“பசிக்கு சோறு கேட்டா அடிப்பாங்கப்பா” என்னால முடியல… என் பையனும் அவன் பொண்டாட்டி பேச்ச தான் கேக்குறான்… மருமகளின் கொடுமையால் காவல் நிலையம் புகுந்த தாய்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில், மருமகளின் கொடுமையால் பசி, பட்டினியோடு காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்த முதிய தாய் ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் உணவளித்து உதவிய மனிதாபிமானச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலவுன் மாவட்டத்தின்...