மேற்கு வங்க மாநிலம் தக்ஷிணேஸ்வர் ரயில் நிலையத்தில், பயணிகள் இருந்த உள்ளூர் மின்சார ரயிலின் மேல் 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு...
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சண்டிதலா பகுதியில் நடந்த பயங்கர விபத்தின் காட்சி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. பரபரப்பான நேரத்தில் வந்த கார்...
மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் கோஷ், அவைக்குள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சபாநாயகர் ரதீந்திர போஸால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு அன்றைய நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் இந்தா பஜார் பகுதியில், மகாசக்தி கேந்திரா அருகே “PI Academy” என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் அபிஜித் பால், அங்கு படிக்கும் மாணவிகளிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறாக...
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில், கடைக்குச் சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்தில் வீசிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...