மேற்கு வங்க மாநிலம் பன்குரா பகுதியைச் சேர்ந்த 80 வயதான அசோக் தாதா என்ற முதியவர், தனது 10 வயது முதல் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் தினமும் கிராமத்துச் சாலைகளைத் தூய்மைப்படுத்தி...
வகுப்பில் பாடங்களை முடிக்காததற்காக பாலியல் நோக்கம் இன்றி, மாணவிகளுக்கு ஆசிரியர் அளிக்கும் உடல் ரீதியான தண்டனைகள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர்...
மேற்குவங்க மாநிலத்தில், பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி மத ரீதியாக, இறைச்சி உண்பவர்களைப் போலிகள் என்று விமர்சித்திருந்தார். மேலும், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது மேற்கு வங்க மக்கள் அசைவ...
மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின்...
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் குற்றச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த அந்த...
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளார். ராம்பூர்ஹாட்டில் 5 முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ள...
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டங்காவைச் சேர்ந்த 16 வயது இக்பால் ஷேக், மருத்துவ அறிவியலுக்கே சவால் விடும் வகையில் ஓர் அரிய உடல்நலப் பிரச்சனையுடன் வாழ்ந்து வருகிறார். பிற குழந்தைகளைப் போல விளையாடவோ, பள்ளிக்குச்...
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி காஷ்மிரா. இவர் தனது வங்கிக் கணக்கில் மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் மானியத் தொகை வந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக அண்மையில்...
மேற்கு வங்க மாநிலம் தக்ஷிணேஸ்வர் ரயில் நிலையத்தில், பயணிகள் இருந்த உள்ளூர் மின்சார ரயிலின் மேல் 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு...
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சண்டிதலா பகுதியில் நடந்த பயங்கர விபத்தின் காட்சி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. பரபரப்பான நேரத்தில் வந்த கார்...