அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகியே சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஐகோர்ட்) அதிரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளார். தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்...
கோவில் புதுப்பிப்பு பணிக்கான ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோவில் பணிக்காக இந்த...