தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....
லண்டனிலிருந்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள லஞ்சப் புகார் மனு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியை சீனித்தாய் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள்...
உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமிருக்காது என்றும், பணி நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில்...
கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்காக ரூ.70,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் உக்கடம் பேருந்து நிலையம் அருகே கையும் மெய்யுமாகப்...
ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, தவெகவைச் சேர்ந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியின் வைரல் வீடியோ பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், அரசு அலுவலகங்களில் லஞ்சப் புழக்கம் முழுமையாக நின்றுவிடவில்லை என்று பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர். லஞ்சப் புகார்களில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தால் பல அதிகாரிகள் இப்போது நேரடியாகப் பணம்...
அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லஞ்சப் புகார்களைத் தெரிவிப்பதற்காக 9498180936 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஊழலை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வந்தாலும், அவரது உத்தரவை மீறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன...
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், சில அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடான வசூலில் ஈடுபட முயல்வதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை...
தமிழ்நாட்டில் அண்மையில் மாவட்ட வாரியாக அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த நியமனங்களில் பெரிய அளவில் முறையற்ற மற்றும் நிதி விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக...