உத்தரப் பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள கிரீன் ஆர்கிட் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4-ஆம் வகுப்பு பயிலும் கீர்த்தி சுக்லா என்ற 8 வயது சிறுமி, மின் தூக்கியில் மாட்டிக்கொண்டு...
ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியில் உள்ள சாய் சூர்யா அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டில் சிக்கிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினிதா (50) என்ற பெண் லிஃப்ட்டில் இருந்து வெளியேற...
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் இருந்து பபிவண்டி நோக்கிச் சென்ற டாக்ஸி ஒன்றில் லிப்ட் கேட்டு ஏறிய இரண்டு பெண்கள், வழியில் திடீரெனத் தன் சுயரூபத்தைக் காட்டி டிரைவரைப் பொய்யான பாலியல் வன்கொடுமை மற்றும் தொல்லை...
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு சங்க மின் தூக்கியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், திடீரென வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘ஜிஎஸ்-7’...