சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஏழை யாசகரைப் போல வேடமணிந்த வாலிபர் ஒருவர், சாலையில் செல்லும் பெண்களிடம் தனக்கு ராக்கிகயிறு கட்டும்படி கேட்கும் ஒரு சமூகச் சோதனை காட்சி இடம்பெற்றுள்ளது. இன்றைய...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தின் தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் பரத் என்ற வாலிபர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நரக வாழ்க்கைக்கு நடுவே, “எனக்கு நீதி வழங்காவிட்டால் தயவுசெய்து கருணைக்கொலை...
சீனாவிலுள்ள ஒரு இணையக் காப்பகத்தில், இளம் பெண் ஒருவர் தனது மடிக்கணினியைப் பயன்படுத்துவதற்காக வந்துள்ளார். அங்கு ஆன் செய்யும் பொத்தானைத் தேடும் அவசரத்தில், தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞனின் மடிக்கணினித் திரையை மூன்று முறை முழுமையாக...
டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு நேர்ந்த பாதுகாப்பற்ற அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாலை நேரத்தில் லோக் நாயக் பவனில் இருந்து கிரீன் பார்க் நோக்கி பயணித்த மொட்ரோ ரயிலில்...
ஜப்பானைச் சேர்ந்த ஜாசோ என்ற 26 வயது இளைஞர் தன்னை நாய் போல மாற்றிக் கொள்ளக் கோடிக்கணக்கில் செலவழித்து பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அவர்...
முதலையின் மூடு நல்லவேளையாகச் சரியாக இருந்ததால் தப்பித்தார்; இல்லையெனில் கணப்பொழுதில் அனைத்தும் முடிந்திருக்கும். வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் எந்தவித பயமுமின்றி முதலையின் வாலைத் தைரியமாகப் பிடித்து இழுப்பதைக் காண முடிகிறது. “தம்பி,...
முதன்முறையாகக் கஜகஸ்தான் நாட்டிற்குச் சென்ற ஒரு இளைஞர், விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் அங்கு இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை உணர்ந்து, பணமாற்று மையத்தை அணுகினார். தன்னிடமிருந்த ரூ.2,500 ரூபாயைக் கொடுத்து உள்ளூர் பணமாக மாற்றக்...
உத்தரப் பிரதேசத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த இரண்டு காவலர்கள் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், “நீங்கள் ஏன் என்னை வீடியோ எடுக்கிறீர்கள்?” என்று...
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்கு செல்ஃபி ஸ்டிக்குடன் கடல் வழியே நீந்திச் சென்றதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிரதான நுழைவாயிலாக விளங்கும் செவுட்டா...
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் காவடி யாத்திரையின் போது, கங்கை நதியின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த சிவ பக்தரை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர் நிதேஷ் கேத்வால் தன் உயிரைப் பணயம்...