மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கோலாரஸ் பகுதியில் உள்ள பத்ரவாஸ் என்ற இடத்தில் இயங்கி வரும் ‘ரைசிங் சோல்ஸ்’ என்ற தனியார் பள்ளியில், இரு சிறு குழந்தைகளைக் கடத்த முயன்ற முயற்சி பள்ளி நிர்வாகத்தின்...
ஹரியானா மாநிலம் குருகிராமின் காடௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் தொடர்ந்து சீறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுப் பதற்றமடைந்த குடும்பத்தினர், சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தேடியும் பாம்பு தென்படாததால், உடனடியாக...
சோஷியல் மீடியாவில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில்வே ஊழியர் ஒருவர் நள்ளிரவு 12:30 மணிக்குக் கனமழையில் பணிக்குச் செல்லும்போது நடந்த ஒரு ஆபத்தான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். மின்மயமாக்கப்பட்ட ரயில்வே தண்டவாளத்தின் கீழ் அவர்...
டெல்லியைச் சேர்ந்த ஆயிஷா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் ரைடு பதிவு செய்தார். பயணத்தின் போது, ரேபிடோ ஓட்டுநர் வரைபடத்தில் உள்ள சரியான பாதையில் செல்லாமல், ஒரு தனிமையான...