மும்பை ஜூஹு பகுதியில் உள்ள என்.எஸ். சாலை எண் 1-ல், மிதிபாய் கல்லூரி அருகே ரோடு கடக்க முயன்ற 15 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கொடூரச்...
மத்தியப் பிரதேசம் தேவாஸ் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அந்தச் சிறுமி கர்ப்பமாக...
பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம், 60 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர் தன்னை நம்பும்படி பேசி, வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது தூரம்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய், தந்தையை இழந்த நிலையில் தாத்தா-பாட்டி பராமரிப்பில் வாழ்ந்து வந்த அந்த சிறுமி கடந்த...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற தாய்வழி தாத்தா,...
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த...