6 வயதான சிறுவன் உமரின் புற்றுநோய்க்கு இனிமேல் சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தான் இறக்கப் போகிறோம் என்ற கொடூரமான உண்மையை அவனது தாய் அவனிடம் சொல்ல விரும்பவில்லை. அதற்குப் பதிலாக,...
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அர்பாஸ் ஷேக் என்ற 6 வயது சிறுவன், நேபாள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத் தனது சிறிய உண்டியல் சேமிப்புப் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகச் சென்று ஒப்படைத்துள்ள...
பீகாரில் பி.பி.எஸ்.சி தேர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வேலைதேடும் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில், 6 வயது சிறுவன் ஆதித்யா கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டான். அங்கு கூடியிருந்த ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம்...
திருப்பத்தூர் மாவட்டத்தில், 6 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகப் பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச்...
ஆந்திராவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை 6 வயது சிறுவன் திடீரென வழிமறித்துள்ளான். “உங்களைப் பார்த்ததும் எனது அப்பா அவருடைய பைக்கை பக்கத்துத் தெருவுக்குக் கொண்டு போய் நிறுத்திவிட்டார்” என்று கூறி, போலீசாரை நேராகத் தனது...
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜா ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆரோக்கியமாகப் பள்ளிக்குச்...