ஆந்திராவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை 6 வயது சிறுவன் திடீரென வழிமறித்துள்ளான். “உங்களைப் பார்த்ததும் எனது அப்பா அவருடைய பைக்கை பக்கத்துத் தெருவுக்குக் கொண்டு போய் நிறுத்திவிட்டார்” என்று கூறி, போலீசாரை நேராகத் தனது...
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜா ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆரோக்கியமாகப் பள்ளிக்குச்...