இந்தியாவில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் தற்போதைய கருத்துக்கள் இணையத்தில்...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தங்களின் முக்கிய 2 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே மத்திய அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மத்திய...