கொரோனா வைரஸ் இது சீனாவின் உஹான் நகரில் பரவ தொடங்கி தற்போது அணைத்து உலக நாடுகளையும் ஒரு ஆட்டம் காண வைத்து வருகிறது.இதனால் பலர் பாதிக்கபட்டும் 20 000 மேற்பட்டோர் இதனால் உயிழந்து உள்ளனர்.அதுமட்டும் கொரோனா...
உலக நாடுகளையும் அந்த நாட்டு மக்களையும் கடந்த மூன்று மாதங்களாக விடாமல் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவும் இதனிடம் இருந்து தப்பவில்லை. இதனால் மத்திய...
கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவை ஆட்டிவரும் விஷயம் என்றால் அது போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...
உலகம் எங்கும் பல்வேறு வல்லரசுநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்த வைரஸ் பாதிப்பிற்கு இந்தியா ஒன்றும் விடி விளக்குஅல்ல. தற்போதுவரை பலர் இந்த கோரோனோ வைரஸ் மூலம் பாதிப்படைத்தும் உள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில்...
கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக 44390 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 44165 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்....
பாலிவுட் பிரபல இளம் பாடகி கனிகாகபூர் சமீபத்தில் கலைநிகழ்ச்சிக்க லண்டனுக்கு சென்று இந்தியா திரும்பிய போது, அப்போது விமானநிலையத்தில் கொரோனா குறித்த பரிசோதனை செய்தனர். ஆனால் நடிகை பரிசோதனை செய்யாமல் அதிலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து...
சீனா ஹாங்காங் நகரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வந்த கொரோனா வைரஸ் . இப்பொழுது இந்தியாவில் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த 63 வயது உள்ள ஒரு நபருக்கு...
இன்று ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில்,...
தமிழ் சினிமாவில் முதன் முதலாக விஷாலுடன் சிவப்பதிகாரம், ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு நம்ம ஆளு , அருண் விஜயின் தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை ஆவர்....
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் சில குறிப்பிட்ட வயதினரை மட்டும் குறைந்த அளவே தாக்குவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சீனாவின் உகான் நகரத்தில் இருந்து...