கரூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பு விழாவில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளி வாள் ஒன்றை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார். கடந்த ஆண்டு இதே பகுதிக்கு ஒரு...
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் அமைதியைக் கருத்தில் கொண்டு, மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, ரயிலுக்குள்ளும் மெட்ரோ வளாகத்திலும் அதிக சத்தத்துடன் செல்போனில் பேசுவது, இயர்போன்...
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வேந்தர் பாலா, தனது முதல் மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன் ஸ்ரீகாந்தை நிர்கதியாக விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இதனால் அவரது முதல் குடும்பம் வறுமையில் வாடியதோடு,...