சென்னையை அடுத்த அம்ஜிகரை முத்துமாரியம்மன் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நித்தியானந்தன். இவரின் மேல் வீட்டு மாடியில் இருக்கும் 8ம் வகுப்பு மாணவி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை...
ஈரோடு அடுத்த பெருந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் விஜய், மிதுன் ரித்தீஷ், மவுலி, தருண்ஸ்ரீ ஆகிய நன்கு மாணவர்கள் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீற்றிக்கு...
காணாமல் போனதாக சொல்லப்பட்ட, 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் அரபு நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது...
வினோத்( 24 )இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர் தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் என்று கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி பெண் ஒருவர் தனது செல் போனை தவறவிட்டுள்ளார். அந்த போன்...
அண்ணா கோபத்தில் திட்டியதால் காணாமல் போன தங்கைகள் .நெல்லை மாவட்டத்தில் வள்ளியூரில் பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவருக்கு மகன் மற்றும் மகள் பவித்ரா என்று இருவர்கள் உள்ளனர். அதுபோல் அதே பகுதியில் வசிப்பவர் சண்முகம் இவருக்கு...