சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் இமயங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்துள்ளனர். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும்...
சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்க முடியும் என்றும், ஆனால் தி.மு.க. மற்றும் த.வெ.க. தலைவர்களை அவ்வளவு சுலபமாக...
முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ்.ஒய். குரேஷி, தான் எழுதிய ‘India and I: A Hundred Memories, Not a Memoir’ என்ற நூலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த நெகிழ்வான...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘நா லட்ப்ராவ்’ என்ற கேளிக்கை விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு வாக்கில் திடீரென மூண்ட இந்தத்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலை தலைமையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநாடு நடைபெற்றது. இது பிற கட்சிகளை விமர்சிப்பதற்கோ அல்லது தற்போதைய அரசுக்கு குந்தகம் விளைவிப்பதற்கோ கூட்டப்பட்ட அரசியல் மாநாடு அல்ல என்றும்,...
தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, தனது 37 ஆண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்து, ஜூலை 16 அன்று 38-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை...
80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். குடும்ப பாங்கான வேடங்கள் மட்டுமின்றி, கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் துணிச்சலாக நடித்து ரசிகர்களின் கவனத்தை...
இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் மைசூருவில் காலமான செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த இசைத்துறையும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். அன்னாரின் மறைவிற்கு இறுதி மரியாதை செலுத்தும்...
கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மனா ஜம்பாலா, ‘வோக்ஸா’ என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஒன்பது வயதிலேயே பைதான் கோடிங் கற்கத் தொடங்கிய இவர்,...
சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், இஸ்மாயில் என்பவர் தனது நண்பரான எட்லா லச்சன்னாவிடம் 120 சவூதி ரியால்களை கடனாகப் பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அதன் இந்திய...