தமிழகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது அதிகாரிகளை வெளியில் அனுப்பிவிட்டு, அமைச்சர்களுடன் மட்டும்...
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு...
பீகாரின் ராம்நகர் வட்டாரத்தில் உள்ள தொலைதூர டான் பகுதியில் இருந்து, கல்வி மீதான ஒரு தந்தையின் பேரார்வத்தையும் அவரது பிள்ளையின் அர்ப்பணிப்பையும் காட்டும் தத்ரூபமான அதே சமயம் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக...
பொதுவாக மக்கள் தங்கள் வங்கிப் புத்தகங்களைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டும் நிலையில், ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்யும்போது 20-24 ஆண்டுகள் பழமையான, தங்களின் மறைந்த தாத்தாவின் பாஸ்புக் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். வெறும் 4...
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருமானத்தைப் பெருக்குவதற்கு முதலமைச்சர் விஜய் புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விலையும் உயரும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவிருக்கும்...
60 வயதில் 3-வது திருமணம் செய்த அமீர் கான் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவரது 35 கால நண்பர் அமீன் ஹாஜி ஆதரவாகப் பேசியுள்ளார். முந்தைய விவாகரத்துகளின்போது அமீர் அவர் மனமுடைந்து கண்ணீர் விட்டதை...
ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, தவெகவைச் சேர்ந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியின் வைரல் வீடியோ பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தவெக வெற்றி...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...