கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த மயக்கவியல் நிபுணர் கிரண் ஹொன்னன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது 8 வயது...
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்...
சீனாவில் நிலவி வரும் கடுமையான பாலின விகித சமமின்மை காரணமாக, திருமண வயதில் உள்ள கோடிக்கணக்கான ஆண்கள் தங்களுக்குத் துணையைத் தேட முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு ஆண்களை விடப்...
பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் நேற்று காலையில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ‘கே.ஏ.57 எப் 6331’ எண் கொண்ட மாநகர பேருந்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட்...
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு சங்க மின் தூக்கியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், திடீரென வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘ஜிஎஸ்-7’...
கடையிலிருந்து சில பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு இளைஞன் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் மேலிருந்து ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்தத் திடீர் சத்தத்தைக் கேட்டு அவன் நிலைகுலைந்து...
நவிமும்பை யாதவ் நகர் பகுதியைச் சேர்ந்த பலிராம் குஷ்வாஹாஎன்ற நபர், 40 வயதான அவரது மனைவி சுனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் பிரஜாபதி என்ற 30 வயது வாலிபர் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் கோட்டமுகல் பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னா என்ற பெண், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து ஒரு...
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முதல் முழு பட்ஜெட், வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கியப் பிரகடனங்கள் குறித்து...
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியிருந்த நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அண்மையில் முடிந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர். ஆனால், அன்புமணியின் தலைமைத்துவத்தை ஏற்பதில் கட்சிக்குள் இன்னும் சுமுகமான சூழல்...